ஊடகவியலாளர் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியின் பழைய மாணவரும் (2004 உயர்தரம்) யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சனின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் யாழில் நினைவு கூறப்பட்டது. யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள ஊடகவியலாளர் நினைவுதூபியின் முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுதூபிக்கு நிலக்சனின் தாய்இதந்தை மற்றும் சகோதரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed